26th March 2026
அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.டி.அதிகாரி யூஎஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் கே.ஏ. புஸ்பகுமார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோர், 2026 மார்ச் 26, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.