9th March 2026
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் வை.எச்.பீ. ரங்கஜீவ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 2026 மார்ச் 09 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.