5th January 2026
பிரிகேடியர் டபிள்யூ.எஸ் ரவிந்தர குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2026 ஜனவரி 01 அன்று கடமைகளை பெறுப்பேற்றார். கடமைகளை ஏற்றுகொண்ட புதிய பணிப்பாளர் படையினருக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.