விசேட படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே வீரசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் விசேட படையணியின் 16 வது படைத் தளபதியாக 2025 டிசம்பர் 15, அன்று விசேட படையணி தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.