இராணுவ புலானாய்வு படையணியின் புதிய படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு
10th December 2025
மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகெட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவ புலானாய்வு படையணியின் படைத்தளபதியாக 2025 டிசம்பர் 06 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.