புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

அன்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.எச்.டி.எஸ்.ஆர் திரிமன்ன யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் என்.ஏ.எம்.பீ நாகஹாவத்த ஆர்எஸ்பீ, மேஜர் ஜெனரல் டி.என்.கே பெரேரா, மேஜர் ஜெனரல் கே.வி.ஐ.எல் ஜயவீர யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் எஸ்.ஜே காரியகரவன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் பீ.என் விக்ரமசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் எம்.பீ.கே.எல் அமரசிங்க டபிள்யூ.டபிள்யூ.வீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து 2025 ஒக்டோபர் 31, இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.