பேலியகொடையில் புதிய மடாலய திறப்பு விழாவில் இராணுவத் தளபதி பங்கேற்பு

பேலியகொடை ஜயதிலக்கராம புராண விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய 'சங்கவாசய' (பிக்குகள் தங்கும் மடாலயம்) 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.