காலாட் படை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
21st October 2025
மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2025 ஒக்டோபர் 19 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.