இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலையின் பிள்ளைகளுக்கு இராணுவத்தினரால் உதவி

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்படி, இலங்கை இராணுவம் விழிப்புலனற்றோர் பாடசாலை உறுப்பினர்களுக்கு 2025 செப்டம்பர் 26 முதல் 28 வரை யாழ்ப்பாணப் பகுதிக்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டபோது அவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிட வசதிகள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கியது.