இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந்தோனேசியக் குடியரசின் தூதரும் முழு அதிகாரம் பெற்றவருமான திருமதி தேவி குஸ்டினா அவர்கள் 2025 ஆகஸ்ட் 20 இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.