இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 25, அன்று இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்தின் புதிய பொதுபணிப் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.