15th June 2025
சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, பலாங்கொடை ராஜாவாக்க மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பலாங்கொடை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து விழுந்த மரங்களை அகற்றி பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர்.