16 வது இலங்கை சிங்க படையணி படையினர் பனைநெடுங்குளம் குளக்கட்டு சீரமைப்பு

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 16 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஎச் விக்ரமசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 16 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் 2025 ஜனவரி 16 ம் திகதி மறைலுப்பை பனைநெடுங்குளம் குளக்கட்டை பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து சீரமைத்தனர்.