கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி கிழக்கு மாகாண ஆயரை சந்திப்பு

மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி அவர்கள், கிழக்கு மாகாண ஆயர், வண. கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆயர் அவர்களை 2025 ஜனவரி 22 ஆம் திகதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.