12th June 2025
9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, குருநாகல் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஜூன் 08 ஆம் திகதி ஹெரலியாவலை.
இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு ஆசிர்வதிக்கும் வகையில், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல். சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 571 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.