'தூய இலங்கை' திட்டத்திற்கு வன்னி பாதுகாப்பு படையினரின் ஆதரவு

541 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர், 2025 பெப்ரவரி 24 அன்று மாந்தையில் உள்ள திருக்கேஸ்வரம் கோவிலில் பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் திட்டத்தை நடத்தினர்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.