உலக சுற்றாடல் தினத்தில் நாடு முழுவதும் உள்ள இராணுவ நிறுவனங்களில் மரக்கன்றுகள் நாட்டல்
6th June 2025
'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற தொனிப்பொருளுடன் 2025 ஜூன் 05, அன்று உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு இணையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ நிறுவனங்களில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு பங்களிப்பு வழங்கினர்.