14th May 2025
சிரச ஊடகத்தினால் 2025 மே 13 அன்று கொழும்பு 2, டாசன் வீதி சிரச வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சிரச வெசாக் வலயத்தை’ இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் திறந்து வைத்தார். கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த வெசாக் வலயம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கும்.