வன்னி பாதுகாப்புப் படையினரால் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 212 வது மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, வன்னி பாதுகாப்புப் படைகளில் அமைந்துள்ள பாடசாலைகளை தூய்மையாக்கும் திட்டத்தை படையினர் 2025 பெப்ரவரி 20 அன்று மேற்கொண்டனர்.