தூய இலங்கை திட்டத்திற்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கிழக்கு பாதுகாப்புப் படையின் படையினர் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொண்டனர்.