பயிலிளவல் அதிகாரிகளுக்கான விண்ணப்ப கோரல்
22nd March 2021
இலங்கை இராணுவத்தின் நிரந்தர படைக்காக ஆற்றமிக்க மற்றும் தேசத்தின் மீது பற்று கொண்ட (18- 23 வயதுக்கிடைப்பட்ட) இளைஞர்களிடமிருந்து பயிலிளவல் அதிகாரிகளாக இணைந்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக தகவல்களுக்கும் விபரங்களுக்கும் இங்கே கிளிக் செய்க. <?php if ($curlang == 'en'){ ?> <?php }?> |