ஆங்கில பயிற்சியை நிறைவு செய்த இராணுவ அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்
8th March 2018
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 2018 ஆம் ஆண்டிற்கான ஆங்கில பயிற்சி நெறிகள் பிரிட்டிஷ் கவுன்சிலினுடன் இணைந்து நடாத்தப்பட்டன.
அந்தப் பயிற்சி நிறைவை முடித்த இராணுவ அதிகாரிகள் 20 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (6) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தி லெப்டின ன்ட் கேர்ணல் பீ.ஏ.எஸ்.எஸ்.டீ புளத்கம அவர்கள் வருகை தந்து பயிற்சியை நிறைவு செய்த இராணுவ அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
|