இராணுவ படையணிகளுக்கு இடையிலான கபடி போட்டிகள்

10th December 2017

படையணிகளுக்கு இடையிலான கபடி இறுதி சுற்றுப் போட்டிகள்(08) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டிகள் இலங்கை இராணுவ பொது சேவை படையணி மற்றும் பொறியியலாளர் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இடையில் . இலங்கை இராணுவ பொது சேவை படையணி வெற்றியை தட்டிச்சென்றது.

இந்த இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக உபகரணமாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிமல் விதானகே அவர்கள் வருகை தந்து வெற்றீயீட்ட விளையாட்டு வீரர்களுக்கு பரிசனையும் வழங்கி வைத்தார்.

கடந்த கிழமை இந்த போட்டிகள் ஆரம்பமானது. இந்த போட்டியில் இராணுவத்தின் 17 படையணிகள் பங்கு பற்றின அவற்றில் மூன்று மகளீர் படையணிகளும் உள்ளடங்கும்.

கபடி போட்டியில், 17 படையணிகள் மற்றும் 3 பெண் படையணியும் போட்டியிட்டது.கடந்த வாரம் இப்போட்டிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் (5-8) பனாகொடயில்அமைந்துள்ள ஜிம்னாஸ்டிக் உள்ளரங்கில் நடைபெற்றது. இது மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது; 'ஏ' பிரிவு, சூப்பர் லீக் மற்றும் மகளிர் பிரிவாக அமைந்திருந்தது.

சூப்பர் லீக்கில் சாம்பியன்ஸ் அணிக்கு 41 வது ஓட்டத்தில் இலங்கை இராணுவ பொது சேவை படையணிதோற்றது. அதேவேளை, பொறியியலாளர் சேவை படையணிரன்னர்ஸ்-அப் ஸ்லாட்டை 24 ரன்கள் எடுத்தது. இலங்கை சிங்கபடையணிஇரண்டாவது ரன்னர்-அப் ஆக தெரிவானது.

|