ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2026-01-20
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பார

11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.டி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 20 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

තව කියවන්න

ඉන්දියානු යුද්ධ හමුදාධිපති යුද විද්‍යාලයේ නිල සංචාරයක

2026-01-08
ඉන්දියානු යුද්ධ හමුදාධිපති යුද විද්‍යාලයේ නිල සංචාරයක

ශ්‍රී ලංකාව සහ ඉන්දියාව අතර පවතින ද්විපාර්ශ්වික හමුදා සහයෝගීතාව සහ වෘත්තීය හමුදා අධ්‍යාපනය ශක්තිමත් කිරීමේ වැදගත් සන්ධිස්ථානයක් සනිටුහන් කරමින් ඉන්දියානු යුද්ධ හමුදාධිපති ජෙනරල් උපේන්ද්‍ර ද්විවේදි සහ එතුමන්ගේ භාර්යාව වන සුනීතා ද්විවේදි මහත්මිය 2026 ජනවාරි මස 08 වන දින යුද විද්‍යාලයේ නිල සංචාරයක නිරත විය.

තව කියවන්න

இந்திய இராணுவ பிரதானி இராணுவப் போர் கல்லூரிக்கு விஜயம்

2026-01-08
இந்திய இராணுவ பிரதானி இராணுவப் போர் கல்லூரிக்கு விஜயம்

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள், தனது துணைவியார் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் இணைந்து, 2026 ஜனவரி 08 அன்று இராணுவப் போர் கல்லூரிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயம் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்முறை இராணுவ பயிற்சியை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

තව කියවන්න

ශ්‍රී ලංකාවේ 78 වන නිදහස් දින සැමරුමේදී ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව මව්බිමට උත්තමාචාර පුද කරයි

2026-02-04
ශ්‍රී ලංකාවේ 78 වන නිදහස් දින සැමරුමේදී ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව මව්බිම

"ගොඩනඟමු ශ්‍රී ලංකා" යන තේමාව යටතේ ශ්‍රී ලංකාවේ 78 වන ජාතික නිදහස් දිනය 2026 පෙබරවාරි මස 04 දින කොළඹ නිදහස් චතුරස්‍රයේදී උත්කර්ෂවත් ලෙස සැමරිණි. සන්නද්ධ හමුදා සේනාධිනායක අතිගරු ජනාධිපති අනුර කුමාර දිසානායක මැතිතුමා මෙහි ප්‍රධාන අමුත්තා ලෙස සහභාගී විය.

තව කියවන්න

இலங்கை இராணுவத்தின் மரியாதையுடன் நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடல்

2026-02-04
இலங்கை இராணுவத்தின் மரியாதையுடன் நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாட

இலங்கையின் 78 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2026 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்துகொண்டார்.

තව කියවන්න