before 2024
கடந்த செய்திகள்
241 வது காலாட் பிரிகேட் ஒருங்கமைப்பில் கடற்கரையில் சிரமதான பணி
2024-09-30
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், 241 வது காலாட் பிரிகேட் 2024 செப்டெம்பர் 28 அன்று அக்கரைப்பற்று பாலமுனை கடற்கரை பூங்காவில் சிரமதான பணியை மேற்கொண்டது.
மேலும் வாசிக்க
பலாலி இராணுவ தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு
2024-09-30
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து பலாலி இராணுவ ஆதார வைத்தியசாலையினால் 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைப்பெற்றது.
மேலும் வாசிக்க
75வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ தலதா மாளிகையில் இராணுவத்தின் கொடிகளுக்கு ஆசிர்வாதம்
2024-09-28
நடைபெறவுள்ள இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இரண்டாவது பௌத்த சமய நிகழ்வு இன்று (28) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது. மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் வாசிக்க
இராணுவத் தளபதி அபிமன்சல-1க்கு விஜயம்
2024-09-27
எதிர்வரும் இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் அனுராதபும் அபிமன்சல - 1 நல விடுதியில் புனர்வாழ்வு பெற்றுவரும் போர்வீரர்களை பார்வையிடும் நோக்கத்துடன் விஜயம் மேற்கொண்டனர்.
மேலும் வாசிக்க
அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் இராணுவத்தின் 75 வது ஆண்டு விழா மற்றும் மத ஆசீர்வாதங்கள் ஆரம்பம்
2024-09-27
எதிர்வரும் ஒக்டோபர் 10 திகதி நடைபெறவுள்ள இராணுவ தினத்தை முன்னிட்டு வருடாந்தம் நடைப்பெறும் இராணுவ கொடி ஆசீர்வாத சமய நிகழ்வும் அதன் 75 வது ஆண்டு நிறைவு விழாவும் இன்று (27) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும் வாசிக்க
இயந்திரவியல் காலாட் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு
2024-09-27
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணியின் 17 வது படைத் தளபதியாக 2024 செப்டெம்பர் 26 அன்று தம்புலுஹல்மில்லவெ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
மேலும் வாசிக்க
மத்திய பாதுகாப்பு படையினரால் தியத்தலாவை, மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையில் சிரமதானம்
2024-09-27
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 27 செப்டம்பர் 2024 அன்று தியத்தலாவை, மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் வாசிக்க
இயந்திரவியல் காலாட் படையணியின் வெளிச்செல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை
2024-09-27
இயந்திரவியல் காலாட் படையணி, வெளிச்செல்லும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 25 செப்டெம்பர் 2024 அன்று, தம்புலுஹல்மில்லவெ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கியது.
மேலும் வாசிக்க
புபுது பாலர் பாடசாலையில் படையினரால் சிரமதான பணி
2024-09-27
இலங்கையின் இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 122 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 122 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 வது கஜபா படையணி படையினரால் 2024 செப்டெம்பர் 24 திஸ்ஸமஹாராம புபுது பாலர் பாடசாலையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
மேலும் வாசிக்க
படையணிகளுக்கு இடையிலான 2024 இராணுவ ஜூடோ போட்டியில் கஜபா படையணி சாம்பியன்
2024-09-26
2024 இராணுவ படையணிகளுக்கிடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசு வழங்கும் விழா 25 செப்டம்பர் 2024 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைப்பெற்றது.
மேலும் வாசிக்க