before 2024
கடந்த செய்திகள்
12 வது காலாட் படைப்பிரிவினரால் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
2024-10-03
2024 ஒக்டோபர் 01ம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, களுத்துறை வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தின் (ஆஸ்திரேலியக் கிளை) அனுசரணையுடன், மேஜர் பி.ஏ.ஜே புஷ்பகுமார ஆர்எஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பில் 12 வது காலாட் படைப்பிரிவினால் ஹெலகம ஆரம்பப் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க
11 வது காலாட் படைப்பிரிவில் நன்கொடை திட்டம்
2024-10-03
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்யூ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 01 ஒக்டோபர் 2024 அன்று 11 காலாட் படைப்பிரிவில் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேலும் வாசிக்க
இராணுவ தினத்தை முன்னிட்டு இந்து ஆசீர்வாத பூஜை
2024-10-02
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இந்து பாரம்பரியத்தின் விஷேட ஆசீர்வாத பூஜை 02 ஒக்டோபர் 2024 அன்று கொழும்பு 6, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
2024-10-02
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேலும் வாசிக்க
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கவச வாகனப் படையணியினால் சிரமதான பணி
2024-10-02
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை கவச வாகனப் படையணி 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி வத்தளை பிரிதிபுர இல்லத்தில் சிரமதான பணியை மேற்கொண்டது. மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேநீர் வழங்கப்பட்டதுடன், இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க
இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு
2024-10-01
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் வெளிசெல்லும் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்கள் 2024 செப்டெம்பர் 29 ம் திகதி உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, பதவியேற்கும் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களிடம் தனது கடமைகளை பீரங்கி படையணி தலைமையக உணவகத்தில் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மேலும் வாசிக்க
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் கயிறு இழுத்தலில் இலங்கை இராணுவம் வெற்றி
2024-10-01
2024 செப்டெம்பர் 27 அன்று பூனேவ இலங்கை கடற்படை தளத்தில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் கயிறு இழுத்தல் போட்டியில் இலங்கை இராணுவம் சம்பியன்ஷிப்பை வென்றது.
மேலும் வாசிக்க
கதிர்காமம் கிரிவெஹெரவில் கொடிகளுக்கு ஆசிர்வாதம்
2024-10-01
ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புனித கதிர்காமம் கோவில் மற்றும் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி சமய நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் வாசிக்க
கோதமீகமவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
2024-10-01
கதிர்காமம் கோதமீகமவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீடொன்றை 20 வது இலங்கை சிங்க படையணியால் நிர்மணிக்கப்பட்டது. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூடி நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 30 செப்டம்பர் 2024 அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அந்தக் குடும்பத்திற்கு கையளித்தார்.
மேலும் வாசிக்க
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் தம்புள்ளை முதியோர் இல்லத்தில் சிரமதான பணி
2024-09-30
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தம்புள்ளை முதியோர் இல்லத்தில் சிரமதான பணி 28 செப்டம்பர் 2024 அன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோர் இல்லத்தின் 57 முதியோர்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியை நடாத்தியதுடன் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க