before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

இலங்கை பீரங்கிப் படையணியின் கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ காலமானார்

2024-10-07

இலங்கை பீரங்கிப் படையணியின் கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் திங்கட்கிழமை (07) காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
மேலும் வாசிக்க

75வது இராணுவ ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு இரவு முழுவதுமான பிரித் பராயணம் மற்றும் தானம்

2024-10-06

எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இறுதி சமய நிகழ்வாக இரவு முழுவதுமான பிரித் பாராயண நிகழ்வு 2024 ஒக்டோபர் 5 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் கலந்து கொண்டார்.
மேலும் வாசிக்க

2 வது இயந்திரவியல் காலாட் படையணியினால் வவுனியாவில் தகுதியான குடும்பத்திற்கு வீடு

2024-10-06

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் 2024 செப்டம்பர் 27 அன்று வவுனியா, பூரவசம்குளம், நீலியமோட்டையில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே. வணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
மேலும் வாசிக்க

024 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 20 வது கஜபா படையணியினால் சிறுவர்களுக்கு உதவி

2024-10-06

2024 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், கஜபா படையணியின் 20வது படையலகு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்த தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி பரணமதவாச்சிய வித்தியாலயத்தில் 77 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் சமூக நலன்புரி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் வாசிக்க

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் விசேட ஆராதனை

2024-10-05

எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கொழும்பு ஆயர் வண. மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பல முக்கிய பேராயர்களின் பங்குபற்றலுடன் ஒக்டோபர் 4 ஆம் திகதி மாலை சிறப்பு ஆராதனை நடைப்பெற்றது.
மேலும் வாசிக்க

இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவி நிலை பிரதனியை சந்திப்பு

2024-10-05

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்.எம் அவர்கள் 03 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் பதவி நிலை பிரதனி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
மேலும் வாசிக்க

போர் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2024-10-04

பிரிகேடியர் எல்.எச்.எம்.ராஜபக்ஷ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக 02 ஒக்டோபர் 2024 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேலும் வாசிக்க

75 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு ஜும்மா பள்ளிவாசலில் 'கிராத்' ஓதுதல்

2024-10-03

எதிர்வரும் 75 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்களின் தொடர்ச்சியாக இராணுவத்தின் இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இன்று (3) காலை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் விசேட துவா பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
மேலும் வாசிக்க

6 வது இலங்கை பீரங்கி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிறுவர் தின கொண்டாட்டம்

2024-10-03

2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர்.டி.எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் நிட்டம்புவ விஹார மகாதேவி பாலர் பாடசாலையின் 40 பிள்ளைகளுக்கும், சியம்பலாபே இசுரு சிறுவர் இல்லத்தின் 24 பிள்ளைகளுக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்ததுடன், பொருட்களும் வழங்கப்பட்டன.
மேலும் வாசிக்க

12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

2024-10-03

12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் சின்னவளையன்கட்டு பிரதெசத்தின் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்காக புதிய வீட்டை நிர்மாணித்தனர். 02 ஒக்டோபர் 2024 அன்று 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் இந்த வீடு உத்தயோகபூர்வமாக பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க