before 2024
கடந்த செய்திகள்
இன்று 75 வது இராணுவ ஆண்டு நிறைவு தினம்
2024-10-10
இன்று 75 வது இராணுவ ஆண்டு நிறைவு தினம்
மேலும் வாசிக்க
512 வது காலாட் பிரிகேட் ஏற்பாட்டில் கடற்கரை சுத்தம்
2024-10-09
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 512 வது காலாட் பிரிகேட்டினரால் 2024 ஒக்டோபர் 4 ம் திகதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
மேலும் வாசிக்க
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்பு
2024-10-09
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஒக்டோபர் 8 ஆம் திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேலும் வாசிக்க
புதிய பிரதம களப் பொறியியலாளர் கடமை பொறுப்பேற்பு
2024-10-09
மேஜர் ஜெனரல் டீ சி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 18 வது பிரதம களப் பொறியியலாளராக 09 ஒக்டோம்பர் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.
மேலும் வாசிக்க
12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
2024-10-09
12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி சித்தாண்டி எரளக்குளத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்தனர்.
மேலும் வாசிக்க
இலங்கை இராணுவத்தின் 75 ஆண்டு நிறைவை கொண்டாடும் மிஹிந்து செத் மெதுர இசை நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி
2024-10-09
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் நிமித்தம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 2024 ஒக்டோபர் 08 ம் திகதியன்று 'மிஹிந்து செத் மெதுர' நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டு போர்வீரர்களை நலன்விசாரித்தனர்.
மேலும் வாசிக்க
2024 ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணப் போட்டியில் இலங்கை இராணுவத்தினர் வெற்றி
2024-10-09
இலங்கை விமான படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கோல்ப் போட்டியான டி ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணப் போட்டி, 2024 செப்டெம்பர் 28 மற்றும் 29 திகதிகளில் திருகோணமலை ஈகிள் கோல்ப் மைதானத்தில் நடைப்பெற்றது.
மேலும் வாசிக்க
விசேட படையணியினரால் சிரமதான பணி
2024-10-09
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 07 ஒக்டோபர் 2024 அன்று மாத்தளையில் உள்ள பௌத்த பெண்கள் சிறுவர் மேம்பாட்டு நிலையத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் வாசிக்க
56 வது காலாட் படைப்பிரிவினரால் காக்கயன்குளத்தில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குகண்ணாடிகள்
2024-10-09
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்,12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியினரால் 02 ஒக்டோபர் 2024 அன்று காக்கயன்குளம் சன சமுக நிலையத்தில் மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க
75 வது இராணுவ ஆண்டு நிறைவுடன் உயிர் தியாக வீரர்களுக்கு நினைவேந்தல்
2024-10-08
இலங்கை இராணுவம் தனது 75 வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களின் மகத்தான தியாகங்களை கௌரவிக்கும் முகமாக திங்கட்கிழமை (7) அன்று பத்தரமுல்ல போர் வீரர்களின் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க