சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-07-09
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

55 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூஏயூஎஸ் வனசேகர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் 33 வருட சிறப்பு மிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஜூலை 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு அதிகாரச் சின்னம் வழங்கல்

2025-07-08
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு அதிகாரச் சின்னம் வழங்கல்

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வுபெற்ற இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்ஆர் அபேசிங்க என்டிசீ அவர்கள் 2025 ஜூலை 08 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

மேலும் வாசிக்க

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் பாராட்டு

2025-07-08
புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி

இலங்கை இராணுவத்தின் 47 வது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் விழா, 2025 ஜூலை 04 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் கடமைகளை பொறுப்பேற்பு

2025-07-07
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் கடம

16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை 2025 ஜூலை 04 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.

மேலும் வாசிக்க

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியான இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதிக்கு பாராட்டு

2025-07-06
புதிய இராணுவ பதவி நிலை பிரதானியான இலங்கை பொறியியல் படையணியின் படைத் தள

பொறியியல் படையணி உருவாக்கிய 10 வது பதவி நிலை பிரதானியும் பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள், 2025 ஜூலை 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று படையணி தலைமையகத்தில் சம்பிரதாய ரீதியாக பாராட்டப்பட்டார். இந்த சிறப்பு சந்தர்ப்பம், படையணி, அதன் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரை கௌரவிக்க ஒன்றிணைந்ததால் பெருமை மற்றும் ஒற்றுமையின் தருணத்தைக் குறிக்கிறது.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-07-05
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இராணுவக் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளருமான மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ்சீ அவர்கள் 34 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூலை 04 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-07-05
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியும், வழங்கல் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்கள் 35 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூலை 07 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதியினால் மிஹிந்து செத் மெதுர நலவிடுதிக்கு வாகனம் கையளிப்பு

2025-07-04
இராணுவத் தளபதியினால் மிஹிந்து செத் மெதுர நலவிடுதிக்கு வாகனம் கையளிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூலை 03, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது மிஹிந்து செத் மெதுர நலவிடுதிக்கு உத்தியோகப்பூர்வமாக வாகனத்தினை ஒப்படைத்தார்.

மேலும் வாசிக்க

இராணுவ தளபதியினால் படையணிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி உதவி

2025-07-03
இராணுவ தளபதியினால் படையணிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி உதவி

இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 03 அன்று இடம்பெற்ற இராணுவ நல நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவத்தினரால் அங்கவீனமுற்ற வீரர்களுக்கான மருத்துவ முகாம்

2025-06-29
இலங்கை இராணுவத்தினரால் அங்கவீனமுற்ற வீரர்களுக்கான மருத்துவ முகாம்

306 சி சிங்க கழகத்துடன் இணைந்து போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் 2025 மே 27 ம் திகதியன்று கண்டி இராணுவ அடிப்படை மருத்துவமனையில் அங்வீனமுற்றோர் மற்றும் சேவையில் உள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது. இந்த முயற்சி மத்திய மாகாணத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

மேலும் வாசிக்க