before 2024
கடந்த செய்திகள்
இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நியமனம்
2022-06-07
இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாகவிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் புதன்கிழமை (8) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜகத்...
மேலும் வாசிக்க
மேஜர் ஜெனரல் (ஓய்வு) வை பாலரத்ன ராஜா காலமானார்
2022-05-31
பல வருடங்களுக்கு முன்னர் இராணுவ பதவி நிலைப் பிரதானியாக கடமையாற்றிய இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) Y பாலரத்ன ராஜா தனது 83 வது வயதில் சுகவீனம் காரணமாக வியாழக்கிழமை (29) காலமா...
மேலும் வாசிக்க
கூரகலவில் இடம்பெற்ற அரச வெசாக் தின இறுதி நிகழ்வில் இராணுவத் தளபதி பிரதம அதிதியாக பங்கேற்பு
2022-05-23
இராணுவத்தினரால் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கூரகல ராஜமஹா விஹாரை என அழைக்கப்படும் கூரகல விகாரை வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு வார கால வெசாக் தின நிகழ்வின் இறுதி நிகழ்வு (மே 21-22)ம் திகதிகளில் புத்த பிக்குகளின் முன்னிலையில் நடைபெற்றதுடன் இறுதிக்கட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ...
மேலும் வாசிக்க
நாட்டின் உள்ள பாதுகாப்பு படையினரால் வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தங்களின் ஒத்துழைப்பு வழங்கினர்
2022-05-21
'வெசாக்' தினத்தை முன்னிட்டு (தானம்) என்ற பௌத்த தர்மத்தை கடைப்பிடித்து, வெசாக் பௌர்ணமி தினத்தன்று (15) 65 வது படைப்பிரிவின் 651, 652 மற்றும் 653 வது பிரிகேட் படையினர் மருத்துவமனை ...
மேலும் வாசிக்க
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்கள் துணிச்சலான வீரர்கள் உறுதிபூண்டுள்ளனர் - இராணுவ தளபதி ‘வெற்றி தின’ செய்தியில்
2022-05-19
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், 13 வது ஆண்டு ‘வெற்றி நினைவு தினம்’ (மே 18) அன்று...
மேலும் வாசிக்க
சிறப்பான ஆசிர்வாதங்கள் சகல பொருளாதார தடைகளையும் கடக்க உதவட்டும் – கூரகலவில் இராணுவ தளபதி
2022-05-17
சப்ரகமுவ மாகாணத்தில் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பாரம்பரியத்தை கொண்ட பழமையான தொல்லியல் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் கூரகல ரஜமஹா விகாரை புதியதொரு ...
மேலும் வாசிக்க
51 வது படைபிரிவினாரால் புதிய பல்நோக்கு சிமிக் பூங்கா யாழ் பொதுமக்களுக்கு அன்பளிப்பு
2022-05-16
தற்போதுள்ள சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்பினை மேம்படுத்தும் முகமாக, 'இராணுவ வழி முன்னோக்கு வியூகம் -2020-2025' க்கு இணங்க யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு தலைமையக படையினர் யாழ் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு, கல்வி உதவி, மற்றும் விளையாட்டுக்கான ...
மேலும் வாசிக்க
சிறப்பான ஆசிர்வாதங்கள் சகல பொருளாதார தடைகளையும் கடக்க உதவட்டும் – கூரகலவில் இராணுவ தளபதி
2022-05-16
சப்ரகமுவ மாகாணத்தில் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பாரம்பரியத்தை கொண்ட பழமையான தொல்லியல் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் கூரகல ரஜமஹா விகாரை புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. வண. வத்திரகும்புரே தம்மரதன தேரரின் அர்ப்பணிப்பு, பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு...
மேலும் வாசிக்க
வெசக் போயா தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வாழ்த்துச் செய்தி
2022-05-15
புத்த பெருமானின் போதனைகளை கடைப்பிடிக்கும் அதேவேளை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற அனைவரும் உறுதிபூண வேண்டுமென பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மூன்று ...
மேலும் வாசிக்க
வழமைக்கு திரும்ப ஒத்துழைக்குமாறு அமைதியை விரும்பும் அனைத்து இலங்கையர்களிடமும் வேண்டுகோள்” – பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி
2022-05-11
நாட்டில் அமைதியும் இயல்பு நிலையும் பேணுவதற்கும் நாடளாவிய ரீதியில் பொது மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கான அதிகபட்ச ஒத்துழைப்புக்களை பாதுகாப்பு படையினருக்கு...
மேலும் வாசிக்க