before 2024
கடந்த செய்திகள்
இராணுவ வீரர்களின் 71 வீடுகளுக்கு தளபதியின் மானிய நிதி
2022-11-29
இராணுவ தளபதியின் ரணவிரு வீடமைப்பு நிதியத்தின் 8 ஆம் கட்டத்தின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அல்லது பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிறைவு செய்வதற்கும் படையினருக்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று (29) இராணுவத் தலைமையக வளாகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க
இராணுவ படையணிகளுக்கிடையிலான எல்லே போட்டி – 2022 இல் 450 எல்லே வீரர்கள் பங்குபற்றல்
2022-11-23
ஐந்து பெண் படையலகுகள் உட்பட இராணுவத்தின் பதினாறு படையணிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட எல்லே வீரர்கள் பங்குபற்றிய இராணுவப்...
மேலும் வாசிக்க
இராணுவ படையணிகளுக்கிடையிலான நீச்சல் மற்றும் நீர் போலோ சம்பியன்ஷிப் போட்டிகள்
2022-11-02
இராணுவத்தினருக்கு இடையிலான நீச்சல் மற்றும் நீர் போலோ சம்பியன்ஷிப் - 2022 இன் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள்...
மேலும் வாசிக்க
ஓய்வு பெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்
2022-10-28
ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் வியாழக்கிழமை (27) இராணுவத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொ...
மேலும் வாசிக்க
வளங்களைச் சேமிக்கும் முகமாக செயல்திறன் மற்றும் சிக்கனத்திற்கான இராணுவ மொபைல் செயலிகள் அறிமுகம்
2022-10-18
இலங்கை இராணுவ தகவல் தொழிநுட்ப பணிப்பகம் திங்கட்கிழமை (17) காலை நான்கு இராணுவ மொபைல் அப்ளிகேஷ...
மேலும் வாசிக்க
இராணுவத் தலைமையகத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிய நூலகம் திறந்து வைப்பு
2022-10-18
இராணுவத் தலைமையகத்தின் நீண்டகாலத் தேவையை நிவர்திசெய்யும் நிமித்தம் கற்றல் மற்றும் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் திறன்களை பகிர்ந்து கொள்வதற்காக தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நூலக முகாமைத்துவத்தில் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கி நவீன வசதிகளுடனான புதிய நூலகம் காலை (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் திறந்துவைக்கப்பட்டது...
மேலும் வாசிக்க
கஜபா படையணியின் 39 வது ஆண்டு நிறைவு நாளுக்கு முன் படைவீரர்களுக்கு நினைவு அஞ்சலி
2022-10-14
சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகம் அதன் 39 வது படையணி தினத்தை (ஒக்டோபர் 14) கொண்டாடுவதற்கு சில மணி நேரங்களுக்கு...
மேலும் வாசிக்க
2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பல வசதிகளுடனான புதிய கட்டிடம் கிரித்தலையில் திறந்து வைப்பு
2022-10-14
கிழக்கு மாகாண படையினரின் ஒழுக்கம் சார் நடவடிக்கைகளுக்காக கிரித்தலையில் அமைந்துள்ள 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல வசதிகளுடனான இரண்டு மாடி புதிய கட்டிடம் இன்று காலை (13) திறந்து வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க
இடைநிலை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2022 கிளிஞ்ச் சாம்பியனாக இராணுவ குத்துச்சண்டை வீரர்கள்
2022-10-13
சமீபத்தில் நடைபெற்ற இடைநிலை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022 இல் ஆண்கள் பிரிவில் சாம்பியன்ஷிப்பையும்,...
மேலும் வாசிக்க
தளபதியின் ஆண்டு விழா செய்தி…
2022-10-11
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், இராணுவத்தின் 73வது ஆண்டு நிறைவு தினத்தில் (அக்டோபர் 10) வெளியிட்ட தனது செய்தியில் நாம் ஒன்றிணைவதன் மூலம்...
மேலும் வாசிக்க