before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உண்மையான பாதுகாவலரான மாண்புமிகு நெஸ்பியின் கடந்த கால நினைவுகளை உள்ளடக்கிய புத்தகம் வெளியீடு

2022-03-30

தற்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய பழமைவாதக் கட்சி அரசியல்வாதியும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் இணை கூட்டுத் தலைவருமான மாண்புமிகு மைக்கல் நெஸ்பி அவர்கள், தனது புதிய புத்தகமான " Sri Lanka: Paradise Lost; Paradise Regained " இனை மாலை (29) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்,...
மேலும் வாசிக்க

12 வது படைப்பிரிவு தளபதியாக பிரிகேடியர் லங்கா அமரபால கடமைகளை பொறுப்பேற்பு

2022-03-23

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 12 வது படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் லங்கா அமரபால அவர்கள் ஹம்பந்தோட்டையிலுள்ள 12 வது படைப்பிரிவு...
மேலும் வாசிக்க

தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய போரில் உயிர்நீத்த வீரரின் மகளுக்கு புதிய வீடு

2022-03-18

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் போரில் உயிர்நீத்த வீரரான கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்த லெப்டினன் கேணல் நிலை அதிகாரியொருவரின் மகளுக்கு இன்று (18) காலை 1.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு வழங்கி...
மேலும் வாசிக்க

மேலும் ஒரு சிறந்த போர்வீரர் வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஓய்வு

2022-03-16

68 வது படைப்பிரிவின் தளபதியான இலங்கை சிங்கப் படையணியின் மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார 34 வருடங்களுக்கும் மேலான உன்னதமான சேவையை நிறைவுசெய்துடன் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் தருவாயில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ...
மேலும் வாசிக்க

இராணுவ பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு மாத்தறை புறா தீவிற்கு மாற்று பாலம்

2022-03-12

இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தகுதி பெற்ற இலங்கை இராணுவப் படையினர் மாத்தறை புறா தீவிற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக மாற்று பாலம் ஒன்றை ஒரு வாரத்திற்குள் அமைப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்டனர். அதன் திறப்பு விழா மகா சங்க சபையின்...
மேலும் வாசிக்க

இந்தியா மேற்கு கடற்படைத் தளத்தின் தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு

2022-03-10

தற்போது கொழும்பில் நங்கூரமிட்டுள்ள இந்தியா கடற்படையின் நவீன அந்தரங்க வழிகாட்டும் ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ் சென்னை கப்பலின் மேற்கு கடற்படைத்தளத்தின் தளபதி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா, என்எம் அவர்கள் ...
மேலும் வாசிக்க

மினுஸ்மாவில் ஜ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி இலங்கை இராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு பாராட்டு

2022-03-09

"தெளிவாக, உங்கள் அமைதிகாக்கும் கொம்பட் குழு மிக சிறப்பாக சேவையாற்றி தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது. மினுசுமா ஜ.நா அமைகாக்கும் பதக்க அணிவகுப்பில் பங்கேற்ற...
மேலும் வாசிக்க

இந்தியா-இலங்கை ஒத்துழைப்பின் மூலம் ஜெய்ப்பூரில் இருந்து 430 செயற்கை கால்கள் வழங்கி வைப்பு

2022-03-09

விசேட தேவையுடைய போர் வீரர்கள், பொலிஸ் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்கருதி இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதி...
மேலும் வாசிக்க

இராணுவ தளபதி புதிய கிறிஸ்தவ பேராயர்க்கு மரியாதை

2022-03-09

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட சட்ட விரிவுரையாளரும் இலங்கை சட்டக்கல்லூரி விரிவுரையாளரும் கத்தோலிக்க சட்டத்தரணிகள் சங்கம் தலைவரும் மற்றும் இராணுவ கிறிஸ்தவ அமைப்பின் புதிதாக பதவியேற்றுள்ள பேராயருமான ...
மேலும் வாசிக்க

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் இராணுவப் மகளிர் சிப்பாய்கள் பங்குபற்றினர்

2022-03-08

இலங்கை இராணுவத்தினால் இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக வியர்வை சிந்தும் இராணுவ மகளிர் வீராங்கனைகள் மற்றும் ஏனைய மகளிர் உறுப்பினர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் முகமாக சர்வதேச மகளிர் தினத்தன்று 'செனெஹசே கெடெல்லா' என்ற கருப்பொருளில் பனாகொட இராணுவ முகாம் உள்ளக அரங்கில் இன்று (8) நிகழ்வொன்று ஏற்பாடு ...
மேலும் வாசிக்க