before 2024
கடந்த செய்திகள்
தேசிய தொழிற்கல்வித் தகுதிபெற்ற இராணுவத்தினருக்கு சான்றிதழ் வழங்கலும் இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கலும்
2022-12-27
ரணவிரு வள மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளைப் பின்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்கல்வித் தகுதி நிலை 4 மற்றும் 3 இல் வெற்றிகரமாகத் தகுதி பெற்ற 30 இராணுவ வீரர்களுக்கான இறுதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க
இராணுவ பாடகர்களின் உணர்வுபூர்வான கரோல் கீதங்களுடன் நத்தார் தின நிகழ்வுகள்
2022-12-21
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டினை கொண்டாடும் வகையில் தமது சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நல்லெண்ணத்தினை மேற்படுத்த இலங்கை இராணுவம், செவ்வாய்க்கிழமை (20) நெலும் பொக்குன கேட்போர் கூடத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் கீத நிகழ்வினை நடாத்தியது.
மேலும் வாசிக்க
இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய பயிலிளவல் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பு
2022-12-19
தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரியான இராணுவ கல்வியற் கல்லூரியினால் இலங்கை இராணுவத்திற்கு...
மேலும் வாசிக்க
இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய பயிலிளவல் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பு
2022-12-18
தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரியான இராணுவ கல்வியற் கல்லூரியினால் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 352 பரிபூரணமாண பயிலிளவல் அதிகாரிகளை சனிக்கிழமை (17) பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.
மேலும் வாசிக்க
ஓய்வுபெறும் முதலாம் படையணி தளபதிக்கு தளபதி வாழ்த்து
2022-12-14
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கமாண்டோ படையணியின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஏகேஜிகேயு ஞானரத்ன என்டிசி பிஎஸ்சி அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் முன்...
மேலும் வாசிக்க
புதிய இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா பதவி ஏற்பு
2022-12-14
இலங்கை இராணுவத்தின் 3 வது சிரேஷ்ட நியமனமான இராணுவ பிரதிப் பதவி நிலைப் பிரதானியாக விசேட படையணியின் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் புதன்கிழமை (16) இராணுவத்...
மேலும் வாசிக்க
நல்லெண்ணச் சுற்றுப்பயணத்தில் இந்தியக் கடற்படைத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு வருகை
2022-12-13
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் பீவிஎஸ்எம் எவிஎஸ்எம் விஎஸ்எம் எடிசி அவர்களின் ஐந்து நாள் இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்...
மேலும் வாசிக்க
பீஎஸ்சீ தகுதி பெற்ற அதிகாரிகள் தங்களது பட்டத்தினை பெற்றனர்
2022-12-10
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி இல-16 இன் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (08) பிற்பகல் நெலும் பொக்குண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது, இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார். சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள்...
மேலும் வாசிக்க
12வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மொனராகலையில் 475 மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
2022-12-09
மொனராகலை தெட்டகமுவ ஆரம்ப பாடசாலையில் உள்ள 475 மாணவர்களின் பொருளாதார நெருக்கடிகள்...
மேலும் வாசிக்க
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு அறிவுகள் தொடர்பான விரிவுரையாளராக தளபதி
2022-12-01
சபுகஸ்கந்தை பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி இலங்கையில் சர்வதேச ரீதியில் கல்வி கற்கும் இடமாகும். இக் கல்லூரி முப்படை அதிகாரிகளின் கட்டளை மற்றும் பதவி நிலை நுட்பங்களை வழங்குவதுடன் அவர்களின் எதிர்கால நியமனங்கள் மற்றும் சவால்களுக்கு எதிர்கொள்ள அறிவுசார் பண்புகளை மேம்படுத்துகிறது.
மேலும் வாசிக்க