2024-07-15 15:03:40
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் தீகவாப்பிய தூபியில் புத்தரின் சர்வ ஞானப்பெக்கிஷத்தை ஸ்தாபிக்கும் மங்களகரமான நிகழ்வில் பங்குப்பற்றினர். மதிப்பிற்குரிய பிரமுகர்கள் மற்றும்
2024-07-06 11:43:50
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 05 ஜூலை 2024 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்...
2024-06-23 17:08:41
2024 ஜூன் 22 அன்று மாத்தளை விஜய கல்லூரியின் "விஜய பொசன் கீ சரணிய" நிகழ்வில் இராணுவத் தளபதியும் விஜயா கல்லூரியின் மதிப்பிற்குரிய பழைய மாணவருமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்...
2024-06-21 00:00:37
நாகரீகத்திற்கான நமது பாதையில் ஒளியேற்றிய புனிதமான பொசன் பௌர்ணமி தினம், தொடர்ந்து நம்மை பலப்படுத்தவும், நமது தாய்நாட்டிற்கு செழிப்பைக் கொண்டுவரட்டும்...
2024-06-18 12:49:45
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 17 ஜூன் 2024 அன்று பட்டான தர்ம சபை உறுப்பினர்களால் ஜய ஸ்ரீ மஹா போதியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம பிரசங்கத்தில் பங்கேற்றனர்.
2024-06-07 08:12:49
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை 06 ஜூன் 2024 அன்று திறந்து வைத்தார். வருகை தந்த இராணுவத் தளபதியின்...
2024-05-28 14:09:16
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாவாணையற்ற அதிகாரி II கேஏ சமித்த துலான் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் பணிநிலை சார்ஜன் எச்ஜீ பாலித பண்டார ஆகிய இருவரும் ஜப்பானில் நடைபெற்ற கோப் 2024 பரா தடகள...
2024-05-23 08:52:48
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் புத்தரின் பிறப்பு ஞானம் இறப்பு மூன்றும் நிகழ்ந்த தினமான விசாக பெளர்ணமியில் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆன்மிகம் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
2024-05-20 14:37:21
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க உயிர் தியாகம் செய்த 28,619 போர்வீரர்களின் வீரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் 'வெற்றி நாள்' என்றும் அழைக்கப்படும் தேசிய போர்வீரர் தினத்தின் 15 வது அனுஸ்டிப்பு 2024 மே 19 பத்தரமுல்ல தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.
2024-05-13 19:19:32
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படைத் தளபதி...