before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

பல முக்கிய உரைகளுடன் நிறைவடைந்த கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு

2017-09-01

2017ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (29) மாலை வேளை, இடம்பெற்றது. இவ்வாறு இடம் பெற்ற இருநாள் கருத்தரங்கானது......
மேலும் வாசிக்க

தேசிய விளையாட்டு ஒலிம்பிக் தீப நிகழ்வு கிளிநொச்சியில்

2017-09-01

தேசிய விளையாட்டு விழா நிகழ்வையிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்தை நோக்கி ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் மாதம் 31ஆம் திகதி வந்து சேர்ந்தனர்.
மேலும் வாசிக்க

பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

2017-09-01

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் டொம் பேன் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வெள்ளிக் கிழமை (31) இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.
மேலும் வாசிக்க

பாதுகாப்பு கருத்தரங்கில் சிங்கப்பூரின் வெற்றிகரமான கதைத் துறையின் விபர உரை

2017-08-31

அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆய்வுக்கான சர்வதேச மையத்தில் ஆராய்ச்சி ஆய்வாளர் திருமதி சபர்யா பிந்த் முகமது ஹூசின் ,சிங்கப்பூரில் உள்ள (und) இன் நிபுணர் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் ..........
மேலும் வாசிக்க

பாதுகாப்பு கருத்தரங்கின் 2ஆம் நாள் அமர்வு ஆரம்பம்

2017-08-31

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் இரண்டாம் கட்ட அவர்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (29) ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட பல அதிகாரிகள் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க

இராணுவத்தின் கஜபா சுபர்குரஸ்

2017-08-31

இலங்கை இராணுவ 2017ஆம் ஆண்டிற்கான கஜபா சுபர்குரஸ் போட்டிகள் 17ஆவது தடவை ஓகஸ்ட் மாதம் (27)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சாலியபுரயில் ஆரம்பமானது. இப் போட்டிகளிற்கு இராணுவ மற்றும் சிவில் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

2017-08-31

இலங்கை மற்றும் மாலதீவுக்கான உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டவூரிஸ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (29)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வருகை தந்தனர். இவரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்.......
மேலும் வாசிக்க

22 ஆவது படைப் பிரிவினால் அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு

2017-08-31

திருகோணமலை மாவட்ட செயலக அலுவலகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (25)ஆம் திகதி விஷேட விழிப்புணர்வு முப்படையினர்,பொலிஸார்,கடலோர படையினர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த (25)......
மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத்தில் முப்படையினருக்கான டெங்கு விழிப்புணர்வு திட்டம்

2017-08-31

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முப்படையினருக்கு டெங்கு விழிப்ப்புணர்வு செயலமர்வு இம்மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றது. இந்த விழிப்புணர்வை யாழ்ப்பாண......
மேலும் வாசிக்க

பல முக்கிய உரைகளுடன் நிறைவடைந்த கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு

2017-08-30

2017ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (29) மாலை வேளை, இடம்பெற்றது. இவ்வாறு இடம் பெற்ற இருநாள் கருத்தரங்கானது வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இக் கருத்தரங்கில் 90ற்கும் மேற்பட்ட திறமையான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 800 முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் வாசிக்க