before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டியில் பௌத்த சமய நிகழ்வுகள்

2017-09-29

எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டி தலதா மாளிகையில் இம் மாதம் (28) ஆம் திகதி இராணுவ ஆசிர்வாத பௌத்த நிகழ்கள் இடம்பெறும்.
மேலும் வாசிக்க

68 ஆவது இராணுவத் தினத்திற்கு அனைத்து நிகழ்வுகளும் தயார்

2017-09-27

எமது நாட்டின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்த இராணுவம் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி தமது 68ஆவது ஆரம்ப நினைவாண்டைப் பெருமிதத்தோடு.......
மேலும் வாசிக்க

கிளிநொச்சியில் இராணுவத்தினால் நிர்மானிக்கப்பட்ட சுகாதார அலுவலகம் திறந்து வைப்பு

2017-09-27

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கிளிநொச்சி பிரதேசத்தில் சுகாதார அமைச்சின் சுகாதார பணிப்பாளர் சுகாதார அலுவலகம் நிர்மானிக்கப்பட்டு.....
மேலும் வாசிக்க

யாழ்ப்பாண மக்களின் தேவை கருதி சுகாதாரப் பிரிவுகள் திறந்து வைப்பு

2017-09-27

யாழ்ப்பாண மக்களிற்கு சேவை செய்யும் நோக்கில் இராணுவத்தினரால் பலவாறான சுகாதார சேவைகளுக்கான வெளிநோயாளர்ப் பிரிவு மற்றும் பிராந்தி மருந்து அலுவலகம் போன்றன சுகாதா அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க

இந்தியப் பிரதிநிதிகள் இராணுவ பதவிநிலைப் பிரதானியுடனான சந்திப்பு

2017-09-26

இந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் கருணாசேகர.....
மேலும் வாசிக்க

பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான கலந்துரையாடல்

2017-09-26

பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான நான்காம் முறையாக இடம் பெறும் கலந்துரையாடல் பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை சமிக்ஞை படைத் தலைமையகத்தில் கடந்த சனிக் கிழமை (23) இடம் பெற்றது.
மேலும் வாசிக்க

இந்தியப் பிரதிநிதிகள் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி

2017-09-26

இந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் 15 பேர் இந்திய அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் போது மரணித்த போர்......
மேலும் வாசிக்க

இராணுவத்தினர் கடற்கரை பிரதேசங்களில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு

2017-09-26

தேசிய கடல்சார் வள பாதுகாப்பு கழகத்தினரால் செப்டெம்பர் 15 -23 வரை சுத்திகரிப்பு நடவடிக்கையில் மத்திய மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும்......
மேலும் வாசிக்க

குத்து சண்டைபோட்டிக்கு இராணுவத்தினர் தெரிவு

2017-09-26

2018 ஆம் ஆண்டிற்காக நடைப்பெற இருக்கும் குத்துசண்டை போட்டிக்கு திறமையான குத்துசண்டை வீர்ர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இலங்கை தன்னார்வ குத்துச் சண்டை சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு ........
மேலும் வாசிக்க