ඔබ සැමට සෞභාග්‍යය සපිරි, නිරෝගීමත් සහ සතුට උදාවන සුබ තෛපොංගල් දිනයක් වේවා!

2026-01-05
ඔබ සැමට සෞභාග්‍යය සපිරි, නිරෝගීමත් සහ සතුට උදාවන සුබ තෛපොංගල් දිනයක් ව

යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්‍රිගෝ RSP ctf-ndu psc IG ඇතුලු සියලුම නිලයන් ‘තෛපොංගල්’ උත්සවය වෙනුවෙන් උණුසුම් සුභ පැතුම් එක් කරයි.

மேலும் வாசிக்க

தைப் பொங்கல்’ உங்களுக்கு வளமான செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்!

2026-01-05
தைப் பொங்கல்’ உங்களுக்கு வளமான செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

மேலும் வாசிக்க

අභාවප්‍රාප්ත බ්‍රිගේඩියර් ආර්.පී මුනිපුර (විශ්‍රාමික) RWP RSP දේහය පිළිබඳ අවසන් කටයුතු යුද්ධ හමුදා ගෞරවාචාර මධ්‍යයේ

2026-01-05
අභාවප්‍රාප්ත බ්‍රිගේඩියර් ආර්.පී මුනිපුර (විශ්‍රාමික) RWP RSP දේහය පිළ

ශ්‍රී ලංකා සිංහ රෙජිමේන්තුවේ අභාවප්‍රාප්ත බ්‍රිගේඩියර් ආර්.පී මුනිපුර (විශ්‍රාමික) RWP RSP අවමංගල්‍ය උත්සවය 2026 ජනවාරි මස 04 දින කැලණිය, සේපාල ආදාහනාගාරයේදී හමුදා සම්ප්‍රදායනුකූල පූර්ණ හමුදා ගෞරව සහිතව පවත්වන ලදී.

மேலும் வாசிக்க

மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை

2026-01-05
மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள

இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 ஜனவரி 04 ஆம் திகதி களனி, சேபால பொது மயானத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

දුරුතු පොහොය දින ආගමික වතාවත් සඳහා යුද්ධ හමුදාධිපතිතුමන් එක්වෙයි

2026-01-03
දුරුතු පොහොය දින ආගමික වතාවත් සඳහා යුද්ධ හමුදාධිපතිතුමන් එක්වෙයි

දුරුතු පොහොය දිනය නිමිත්තෙන් පනාගොඩ, ශ්‍රී බෝධිරාජාරාම විහාරස්ථානයේදී ශ්‍රී ලංකා යුද්ධ හමුදා බෞද්ධ සංගමය විසින් සංවිධානය කරන ලද ආගමික වැඩසටහනකට යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්‍රිගෝ RSP ctf-ndu psc IG 2026 ජනවාරි මස 03 දින සහභාගී විය.

மேலும் வாசிக்க

துருத்து பௌர்ணமி தினத்தன்று மத அனுஷ்டானங்களில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

2026-01-03
துருத்து பௌர்ணமி தினத்தன்று மத அனுஷ்டானங்களில் இராணுவத் தளபதி பங்குபற்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தினால் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் 2026 ஜனவரி 03 அன்று துருத்து பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க