2017-08-30 18:05:14
2017ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (29) மாலை வேளை, இடம்பெற்றது. இவ்வாறு இடம் பெற்ற இருநாள் கருத்தரங்கானது வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இக் கருத்தரங்கில் 90ற்கும் மேற்பட்ட திறமையான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 800 முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
2017-08-28 13:08:27
2017 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் இராணுவ உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இன்றைய தினம் (28) காலை வேளை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
2017-08-25 17:49:36
இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அமல் கருணா சேகர அவர்களின் அழைப்பிற்கமைய லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களினால் இத் தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய உள்ளக விளையாட்டு அரங்கம் வெள்ளிக் கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.
2017-08-25 08:56:28
வெளிநாட்டு இராணுவ அங்கத்தவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 62பேர் உட்பட முப்படையினர் 2675 பேருடன் இராணுவ தினக்குறியீட்டுடன் முக்கிய புலம் பயிற்சி இராணுவ அப்பியாச ‘2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை .......
2017-08-23 16:12:16
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (23)ஆம் திகதி பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
2017-08-19 22:33:51
இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையகம் இட வசதிகள் போதாமையின் நிமித்தம் புதிதாக மாத்தளை பிரதேசத்தில்......
2017-08-18 10:24:11
இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம் ஹரிஸ் பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ்எம் விஎஸ்எம் ஏடீசி இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் (17)ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்.......
2017-08-16 10:55:34
கொழும்பு 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கின் ஊடகவியலாளர் சந்திப்பு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (15) இலங்கை மின்சார மற்றும் பொறியியலாளர் படைத் தலைமையக்தில் இடம் பெற்றது.
2017-08-15 09:15:51
பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லுாரியின் குழுவினர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை (14)ஆம் திகதி நேற்றைய தினம் மதியம் இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
2017-08-14 09:04:50
பதுகாப்பு படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்களின் அனுசரனையோடு அமைக்கப்பட்ட அதி நவீன மயப்படுத்தப்பட்ட புதிய கேட்போர் கூடமானது இராணுவத் தளபதியான லேப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த சனிக் கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.