2019-01-28 19:16:06
ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளரான திருமதி. ஹனா சிங்கர், அவர்கள் இன்று பகல் (28) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை உத்தியோகபூர்வமாக இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.
2019-01-26 10:48:23
இலங்கை இராணுவத்திலுள்ள இராணுவ புலனாய்வு படையணியின் 26 ஆவது ஆண்டு நிறைவு விழா அம்பலாங்கொடை கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படைத் தலைமையகத்தில் (25) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
2019-01-23 21:12:47
இலங்கை இராணுவத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான டெனிஸ் சம்பியன் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம்மாதம் (22) ஆம் திகதி வெலிகந்தையில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
2019-01-22 22:08:58
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொது மக்களது காணிகள் விடுவிப்பு நிகழ்வு மற்றும் தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி விஷேட செயலனி பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு போதை ஒழிப்பு தொடர்பான பிரச்சாரம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் முல்லைத்தீவு வித்தியானந்த வித்தியாலயத்தில் (21) ஆம் திகதி காலை இடம்பெற்றது.
2019-01-18 22:22:00
இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் எண்ணக்கருவிற்கமைய விசேட படைத் தலைமையங்களின் 3 ஆவது விசேட படையணியில் இராணுவ பயிச்சி பெரும் படையினர் மற்றும் ஆராச்சி திட்டம் மற்றும் அபிவிருத்தியின் கிளைகளான இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை, கால்நடை திணைக்கழத்தின் முழு ஒத்துழைப்புடன் வெலிக்கந்த கந்தகாடு இராணுவ விவசாய பண்ணையில் படையினரால்...
2019-01-14 22:00:21
ஜனாதிபதி போதை பொருள் தடுப்பு பிரவினால் நாடு பூராக மேற்கொள்ளப்படும் போதை ஒழிப்பு பணிகளில் தற்போது நாடு பூராக உள்ள 6312 பாடசாலைகளில் இந்த பணிகளை இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2019-01-14 20:17:08
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ மூத்த அதிகாரிகள் மற்றும் இராணுவ அங்கத்தவர்கள் அனைவரது சார்பாகவும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
2019-01-12 16:36:47
இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் சேவையில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் கல்வி கற்கும் 701 சிறுவர் சிறுமியர்களுக்கு 10 புதிய மணிகணிணி உட்பட ரூபா 14.2 மில்லியனுக்கு பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (11) ஆம் இடம்பெற்றன.
2019-01-10 15:39:58
புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட சிஆர்டி பௌஸ்டிக் ரப்பர் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (சிஆர்டி) தலைமையிலான தொடர்ச்சியான விஞ்ஞான ஆராய்ச்சிகளின் விளைவாக வெளிச்சம் தோற்றமளித்ததற்காக துப்பாக்கி சூடுக்கான உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட....
2019-01-08 20:16:25
நாட்டிற்காக தங்களது அவயங்களை இழந்த விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களது நலன்புரி நிமித்தம் அத்திடியவில் அமைக்கப்பட்டுள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ மத்திய நிலையத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (8) ஆம் திகதி புதுவருடத்தின் பின் அங்குள்ள இராணுவ வீரர்களை பார்வையிடுவதற்கும் அவர்களுக்கு பரிசினை வழங்குவதற்காக விஜயத்தை மேற்கொண்டார்.