2019-02-25 12:20:15
ஒரு சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாகவும் வீட்டு சூழலை எப்படி வைத்திருப்பது தொடர்பாக பாணந்துறை, மொரடுவ மற்றும் கதிருடுவ பிரதேசத்தில் 100 இராணுவத்தினரது பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி...
2019-02-24 10:03:55
கஜபா படையணியில் சேனபுர எனும் பிரதேசத்தில் காணப்படும் அங்கவீனமுற்ற படையினருக்கான சிகிச்சை முறைக்கான புதிய நீச்சல் தடாகமானது கடந்த சனிக் கிழமை (23) வழங்கப்பட்டது. மேலும் இந் நீச்சல் தடாகமானது இவர்களின் உள நலனை கருத்திற்கொண்டு வைத்திய சிகிச்சை முறைகளை இவ் அங்கவீனமுற்ற படையினருக்கு வழங்கும் நோக்கில் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
2019-02-20 17:33:38
பாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு தொடர்பான நவீன இராணுவ ஆயுத தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அனைத்து பிற உபகரணங்களின் உற்பத்திக்களுடன் ஹோமகம, பிட்டிபணயில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு....
2019-02-18 15:55:21
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சி.ஐ.எஸ்.எம் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முப்படையினரது பங்களிப்புடன் கொழும்பில் இம்மாதம் (18) ஆம் திகதி நடைபவனி காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த நடை பவனியில் பாதுகாப்பு பதவி...
2019-02-15 16:25:32
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொழும்பு ஆனந்த கல்லூரியில் பழைய மாணவர் ஆவார். இவர் இந்தக் கல்லூரியின் அதிபர் அவர்களின் வேண்டுக் கோளிற்கமைய (15) ஆம் திகதி காலை இக் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் இலக்குகளை எப்படி அடைவது தொடர்பான விரிவுரைகளை வழங்குவதற்காக வருகை தந்தார்.
2019-02-14 10:28:46
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் அபேபுஸ்ஸ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்கப் படைத் தலைமையகத்திற்கு கடந்த புதன் கிழமை (13) விஜயத்தை மேற்கொண்டார்.
2019-02-07 16:08:32
ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான சமாதான நடவடிக்கைப் பணிகளின் சேவையில் ஈடுபட்டு காலமான இரு படையினரின் பூத உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் அவர்களது இறுதிக் கிரிகைகள் கடந்த வியாழக் கிழமை (07) இடம் பெற்றது.
2019-02-05 19:35:06
மாலி நாட்டின் ஜக்கிய நாட்டு படையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்திப்பதற்கு இராணுவ தலைமையகத்திற்கு (5) ஆம் திகதி வருகை தந்தார்.
2019-02-04 12:39:12
இம்முறை ‘எகட சிடிமு’ (நாம் ஒன்றாக இருப்போம்) எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று காலை (4) ஆம் திகதி இடம்பெற்ற தேசிய தின நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில்இடம்பெற்றது. இம்முறை ஊழல், விரயம், நெப்போடிசம், லஞ்சம் ஆகியவற்றிலிருந்து விடுதலையாகும் நாடு மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டதாக அமைந்துள்ளது.
2019-02-02 22:10:08
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய கட்டிடம் திறந்து வைப்பதற்கும், எம்பிலிபிட்டிய போதிராஜா தேசிய கல்லூரியின் வருடந்தோரும் நடைப் பெறும் விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதான அதிதியாக எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜா அறக்கட்டளையின் நிர்வாக பணிப்பாளர் ஓமல்பே சோபித தேரர் அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.