2019-07-20 10:06:26
இலங்கை இராணுவத்தில் 2017/ 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு துறையில் சாதனைகளை நிலைநாட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி இம் மாதம் (19) ஆம் திகதி மாலை கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது.
2019-07-18 16:56:03
இலங்கை இராணுவத்தினரின் தேசிய திட்டத்திற்கான மற்றுமோர் அங்கமாக அங்கவீனமுற்ற சிறார்களுக்கான நலன்புரித்திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் கட்டப்பட்ட மூன்று மாடிக் கட்ட அமைப்பிலான அயதி சிறுவர் மையமானது களனி பல்கலைக்கழக வைத்தியப்பிரிவில் இன்று காலை (18) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2019-07-15 16:09:20
இலங்கையின் ஜக்கிய நாட்டு நிரந்தர பிரதிநிதியும் நியுஜோக்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை இன்று காலை (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
2019-07-12 18:43:59
முன்னணி வியாபார நிறுவனமான 'ஸ்பிரிங் மற்றும் சமர் பெஷன் கலக்சென் தனியார் நிறுவனத்தினர் துருலிய வெனுவென் அபி எனும் திட்டத்தில் கீழ் இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டத்திட்கமைய 5000 க்கும் அதிகமான மரக்கன்றுகளை (11) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்துக்;கு வழங்கியுள்ளனர்.
2019-07-09 15:25:45
கதிர்காம திருவிழாவிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் பாத யாத்திரிகளை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இன்று (9) ஆம் திகதி ஜாலை தேசிய பூங்காவில் வைத்து சந்தித்தார்.
2019-07-06 17:07:36
யாழ்க் குடா நாட்டில் நூற்றுக்கனக்கான படையினரின் திறமைகளை வெளிப்படுத்தும் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் (06) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக மைதானத்தில் மாபெறும்...
2019-07-04 21:50:20
இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே சி ஐ நிஷாந்தி அவர்கள் 2019 ஆம் ஆண்டிற்கான கொரியா சர்வதேச மகளிர் கண்டுபிடிப்பு கண்காட்சியில் இணைந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
2019-07-02 08:01:22
வருடாந்த சிறப்புற்றவர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஹல்ப்ட்ஸ்டார்ப் சட்டக் கல்லூரியின் ஏற்பாட்டில் (1) ஆம் திகதி திங்கட் கிழமை மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
2019-06-30 18:03:11
இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தின் (எஸ்.எல்.ஏ.ஜி.சி) ஏற்பாட்டில் முப்படையை உள்ளடக்கி 79 தேசிய கோல்ப் விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் 2019 ஆம் ஆண்டிற்கான ‘ஹயிலென்டர்ஷ் போட்டிள் தியதலாவையிலுள்ள கோல்ப் மைதானத்தில் ஜூன் மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-06-28 18:17:55
வரலாறு மற்றும் தொல்லியல் பாடங்களை உள்ளடக்கிய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் பிரசந்த பெரேரா அவர்களால் சிங்களத்தில் எழுதப்பட்ட 1914-1919 வரையிலான உலக போர் முதலாவது நூலின் முதல் பிரதி (28) ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இராணுவ தலைமையகத்தில் வைத்து இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு வழங்கப்பட்டது.