2020-08-22 20:40:37
இலங்கை இராணுவத்தில் மிகவும் போர்க்குணமிக்க படையணியாக சிங்கப் படையணி விளங்குகின்றது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த படையணியில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 143 அதிகாரிகள் மற்றும் 3719 படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட 28 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வானது இம் மாதம் (22) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
2020-08-19 12:07:51
தெனியாவில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஶ்ரீ புஸ்பராம விகாரையில் பெரும் பௌத்த பக்தர்களது பங்களிப்புடன் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளில் சாதனைகளை நிலை நாட்டியதற்கும், கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் ஒழிப்பு பணிகளுக்கு ஆற்றிய சேவையை கௌரவித்து பௌத்த விஷேட ஆசிர்வாத பூஜைகள் இம் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றன.
2020-08-17 22:59:13
உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சாராக, கௌரவ சமல் ராஜக்ஷ அவர்கள் தனது கடமையை நாரஹேன்பிட்டயில்(நில மெதுர) உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று மதியம் 17 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-08-09 15:43:33
இலங்கையின் மான்புமிகு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை (9) ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தனது பிரதமர் பதவியை சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக....
2020-08-02 23:56:29
இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற தேவாலயமான கதிர்கா பெருமானின் திருவிழாவை முன்னிட்டு கதிர்காம வளாகம் மற்றும் சுற்றுப்புறம் அமைந்துள்ள மின் விளக்குகள் பஸ்நாயக நிலமே திரு தில்ருவன் ராஜபக்ஷ அவர்களது அழைப்பையேற்று கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இம் மாதம் (1) ஆம் திகதி மாலை இந்த மின் விளக்குகளின்...
2020-07-22 17:48:16
குவெட்டாவில் உள்ள பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாகிஸ்தான் பதவிநிலை கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (22) ஆம் திகதி சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை பதவிநிலை கட்டளை கல்லூரியில் இடம்பெற்றது.
2020-07-18 22:58:45
யாழ் தீபகற்பத்தில் வேலனை பகுதிகளில் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப நபர்கள் 25 பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புதிய வீடுகள் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டு இன்றைய தினம் 18 ஆம் திகதி அந்த வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
2020-07-17 19:32:44
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் இராணுவத்தினரது சுகாதார நலன் கருதி 75 படுக்கைகள் உள்ளடக்கிய புதிய இராணுவ தள வைத்தியசாலை இன்று (17) ஆம் திகதி கோவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.
2020-07-15 12:26:35
கொவிட்-19 கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் சவாலான தேசிய பணிகளையும் மீறி, ஶ்ரீ தலதா பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இலங்கை இராணுவமானது 6 ஆவது வருடமும் வீதி வெளிச்சத்திற்காக 5 டொன் உலர்ந்த தேங்காயான (கொப்ரா) வகைகளை வழங்கி வைத்துள்ளது.
2020-07-13 21:08:49
கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தில் இன்று மதியம் 13 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பில், கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர.....