சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் நிலை III - 2025 சாம்பியன்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2026-04-24
சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் நிலை II

சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் தேசிய நிலை III-2025 போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்களான இராணுவ துப்பாக்கிச் சூடு வீரர்களின் சிறந்த செயல்திறனை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பாராட்டு விழாவில் பாராட்டினார்.

மேலும் வாசிக்க

2025 IPSC ජාතික රයිෆල් වෙඩිතැබීමේ III මට්ටමේ තරඟයේ සමස්ත ශූරතාවය දිනාගත් ශූරයින් යුද්ධ හමුදාධිපතිතුමන්ගේ පැසසුමට

2026-04-24
2025 IPSC ජාතික රයිෆල් වෙඩිතැබීමේ III මට්ටමේ තරඟයේ සමස්ත ශූරතාවය දිනාග

ශ‍්‍රී ලංකාවේ ජාත්‍යන්තර ප්‍රායෝගික වෙඩිතැබීමේ සම්මේලනය (IPSC) මගින් සංවිධානය කරණ ලද 2025 IPSC ජාතික රයිෆල් වෙඩිතැබීමේ III මට්ටමේ තරඟයේ සමස්ත ශූරතාවය දිනාගත් යුද්ධ හමුදා කණ්ඩායම 2025 අප්‍රේල් මස 23 දින යුද්ධ හමුදා මූලස්ථානයේ පැවති විශේෂ උත්සවයකදී යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්‍රිගෝ RSP ctf-ndu psc IG ගේ පැසසුමට ලක්විය.

மேலும் வாசிக்க

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இராணுவத் தளபதியை சந்திப்பு

2026-04-29
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கொமடோர் ஜனக குணசீல அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஏப்ரல் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

ආරක්‍ෂක පර්යේෂණ හා සංවර්ධන මධ්‍යස්ථානයේ අධ්‍යක්‍ෂ ජෙනරාල් සහ යුද්ධ හමුදාධිපතිතුමන් අතර හමුවක්

2026-04-29
ආරක්‍ෂක පර්යේෂණ හා සංවර්ධන මධ්‍යස්ථානයේ අධ්‍යක්‍ෂ ජෙනරාල් සහ යුද්ධ හමු

ආරක්‍ෂක පර්යේෂණ හා සංවර්ධන මධ්‍යස්ථානයේ අධ්‍යක්‍ෂ ජෙනරාල් කොමදෝරු ජනක ගුණසීල 2025 අප්‍රේල් මස 23 දින යුද්ධ හමුදා මූලස්ථානයේදී යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්‍රිගෝ RSP ctf-ndu psc IG හමුවිය.

மேலும் வாசிக்க

மியான்மரில் வெற்றிகரமான பணிக்குப் பின் இலங்கை முப்படை மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

2026-04-29
மியான்மரில் வெற்றிகரமான பணிக்குப் பின் இலங்கை முப்படை மனிதாபிமான நிவார

சமீபத்திய பேரழிவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நடவடிக்கைகளுக்காக மியான்மருக்கு அனுப்பப்பட்ட முப்படை மனிதாபிமான நிவாரணக் குழு, தனது பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் இன்று (ஏப்ரல் 26, 2025) இலங்கைக்கு நாடு திரும்பியது.

மேலும் வாசிக்க

ශ්‍රී ලංකා ත්‍රිවිධ හමුදා මානුෂීය සහන සේවා මෙහෙයුම් කණ්ඩායම මියන්මාරයේ සිටි නැවත දිවයිනට

2026-04-29
ශ්‍රී ලංකා ත්‍රිවිධ හමුදා මානුෂීය සහන සේවා මෙහෙයුම් කණ්ඩායම මියන්මාරයේ

මියන්මාරයේ සිදු වූ භූමිකම්පනය හේතුවෙන් ඇති වූ හදිසි ආපදා තත්ත්වයෙන් පසුව සහන සේවා මෙහෙයුම් කටයුතු සැපයීම සඳහා ගොස් තිබූ ශ්‍රී ලංකා ත්‍රිවිධ හමුදා මානුෂීය සහන සේවා මෙහෙයුම් කණ්ඩායම, තම සහන සේවා මෙහෙයුම සාර්ථකව නිමා කිරීමෙන් පසු 2025 අප්‍රේල් මස 26 දින නැවත දිවයිනට පැමිණියේය.

மேலும் வாசிக்க

கண்டி புனித தந்த தாது கண்காட்சிக்கு அனுப்பப்பட்ட படையினருக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2026-04-30
கண்டி புனித தந்த தாது கண்காட்சிக்கு அனுப்பப்பட்ட படையினருக்கு இராணுவத்

கண்டி தர்மராஜா கல்லூரி கேட்போர் கூடத்தில் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை புனித தந்த தாது கண்காட்சியின் (ஸ்ரீ தலதா வந்தனாவ) போது, கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.

மேலும் வாசிக்க