17 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் யாழில் நன்கொடை திட்டம்

2025-06-04
17 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் யாழில் நன்கொடை திட்டம்

512 வது காலாட் பிரிகேடின் 17 வது கெமுனு ஹேவா படையணி படையினர், 51 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 512 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 2025 ஜூன் 02, அன்று யாழ் அரியாலை பூம்புகார் சண்முகன் பாலர் பாடசாலையில் நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் வாசிக்க

17 බලඇණිය ගැමුණු හේවා බලකායේ මූලිකත්වයෙන් පාසල් උපකරණ පරිත්‍යාග වැඩසටහනක්

2025-06-04
17 බලඇණිය ගැමුණු හේවා බලකායේ මූලිකත්වයෙන් පාසල් උපකරණ පරිත්‍යාග වැඩසටහ

51 පාබල සේනාංකයේ සේනාංකාධිපතිගේ මඟපෙන්වීම සහ 512 පාබල බලසේනාවේ බලසේනාධිපතිගේ අධීක්‍ෂණය මත එම බලසේනාව යටතේ ස්ථාපිත 17 බලඇණිය ගැමුණු හේවා බලකායේ භටපිරිස් විසින් 2025 ජුනි මස 02 දින යාපනය, අරියාලෙයි, පම්පුගර් ප්‍රදේශයේ ස්ථාපිත සන්මුගන් පෙර පාසල් පරිශ්‍රයේදී පරිත්‍යාග වැඩසටහනක් ක්‍රියාත්මක කරන ලදී..

மேலும் வாசிக்க

2 வது கஜபா படையணியினால் உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் நன்கொடை திட்டம்

2025-05-28
2 வது கஜபா படையணியினால் உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் நன்கொடை தி

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2 வது கஜபா படையணி, உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தியது.

மேலும் வாசிக்க

2 බලඇණිය ගජබා රෙජිමේන්තුවේ මූලිකත්වයෙන් වියළි ආහාර සලාක සහ දිවා ආහාර පාර්සල් පරිත්‍යාග වැඩසටහනක්

2025-05-28
2 බලඇණිය ගජබා රෙජිමේන්තුවේ මූලිකත්වයෙන් වියළි ආහාර සලාක සහ දිවා ආහාර ප

ආරක්‍ෂක සේනා ආඥාපති - නැගෙනහිර මේජර් ජෙනරල් පී.ආර් පතිරවිතාන USAWC psc ගේ මඟපෙන්වීම සහ 22 පාබල සේනාංකයේ සේනාංකාධිපති ගේ අධීක්‍ෂණය මත 2 බලඇණිය ගජබා රෙජිමේන්තුව වෙතින් වියළි ආහාර සලාක සහ දිවා ආහාර පාර්සල් පරිත්‍යාග කිරීමේ වැඩසටහනක් ක්‍රියාත්මක කරන ලදී.

மேலும் வாசிக்க

அரந்தலாவ படுகொலையின் 38 வது நினைவு தினம்

2025-06-04
அரந்தலாவ படுகொலையின் 38 வது நினைவு தினம்

அரந்தலாவ படுகொலையின் 38 வது நினைவு தினம் 2025 ஜூன் 2 ஆம் திகதி அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடந்த இந்தப் படுகொலையில், 33 பௌத்த பிக்குகளும் நான்கு பொதுமக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க

අරන්තලාව භික්‍ෂු ඝාතනයේ 38 වන ගුණානුස්මරණය පැවැත්වෙයි

2025-06-04
අරන්තලාව භික්‍ෂු ඝාතනයේ 38 වන ගුණානුස්මරණය පැවැත්වෙයි

එල්ටීටීඊ ත්‍රස්තවාදීන් විසින් වර්ෂ 1987 ජුනි මස 2 දින අම්පාර දිස්ත්‍රික්කයේදී බෞද්ධ භික්‍ෂූන් වහන්සේලා 33 නමක් සහ සිවිල් වැසියන් සිව් දෙනෙකු ඝාතනය කළ සිදුවීමේ 38 වන ගුණානුස්මරණය 2025 ජුනි මස 2 දින අරන්තලාව ජාත්‍යන්තර බෞද්ධ මධ්‍යස්ථානයේදී පැවැත්විණි.

மேலும் வாசிக்க

12 வது காலாட் படைப் பிரிவு படையினரால் இரத்த தானம்

2025-05-05
12 வது காலாட் படைப் பிரிவு படையினரால் இரத்த தானம்

ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பௌத்த காருண்ய நிவாரண “ட்சு சீ” அறக்கட்டளையால் 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் 12 வது காலாட் படை பிரிவின் படையினர் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க