
2025 ஏப்ரல் 03, அன்று கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற காலாட் பொறியியலாளர் கருத்தரங்கு – 2025 இல் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடன் கலந்து கொண்டார்.