04th February 2022 15:30:52 Hours
“சவால்களை வெற்றிகொண்ட சுபீட்சமான நாளை - வளமான தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. கௌரவ பிரதமர் மற்றும் பல மத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சக, பாதுகாப்பு, அரச மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அழைப்புவிடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் ...
04th February 2022 12:53:32 Hours
"எம் முன்னிலையில் உள்ள சவால்களில் வெற்றியெய்து எமது வருங்காலக் குறிக்கோள்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதாயின் நாம் எல்லோரும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நம் எல்லோருக்கும் அதற்காகச் சில அர்ப்பணிப்புக்களைச் செய்ய நேரிடலாம். அதற்குத் தேவையான எடுத்துக்காட்டுதலைத் தருவதற்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நான் தயாராக இருக்கின்றேன். தற்போதும் நான் அதனை உச்சக்கட்டத்தில் செய்து கொண்டிருக்கின்றேன்.
01st February 2022 21:09:58 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு)...
30th January 2022 17:13:16 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, ஞாயிற்றுக்கிழமை (30) திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ ...
30th January 2022 00:25:47 Hours
'ஸ்னைப்பர்களின் இல்லம்' என்று வர்ணிக்கப்படும் தியத்தலாவ இராணுவ துப்பாக்கி சூட்டு மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கிச் சூட்டு போட்டி - 2021 இன்று பிற்பகல் (29) நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளின் பரிசளிப்பு விழாவிற்கு, துப்பாக்கி சூட்டு பயிற்சிப் பாடசாலையின் தளபதியும் சிறு துப்பாக்கிகள் ...
27th January 2022 10:15:59 Hours
பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிலும் இருந்து வருகை தந்த 1000க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் ஏற்பாடுசெய்யப்பட்ட முழு நாள் “ஜயபிரித்” ஆசிர்வாத பூஜை நிகழ்வு இன்று (26) மாலை ...
22nd January 2022 15:45:53 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணியின் 29வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு போரில் உயிர் நீத்த புலனாய்வு படை வீரர்களுக்கு அம்பலாங்கொட கரந்தெனியவில் அமைந்துள்ள புலனாய்வு படைத் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற நினைவேந்தல்....
19th January 2022 17:32:56 Hours
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (19) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்திருந்த பங்களாதேஷ் கடற்படைத் கடற்படைத் தளபதி அத்மிரல் எம். ஷஹீன் இக்பால், மரியாதை நிமித்தமாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ...
16th January 2022 22:45:47 Hours
தொல்லியல் பிரதேசங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கமைய பலாங்கொடை ஹோமோ சேபியன் மனிதன் காலத்திற்கும் முற்பட்ட காலத்துக்குரியதென கருதப்படும் வரலாற்று சிறப்பு மிக்க கல்தோட்டை கூரகல விகாரையின் மறுசீரமைப்பு திட்டத்தை நனவாக்கிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், (16) பிற்பகல் ...
13th January 2022 15:30:01 Hours
"சமகால உலகில் இராணுவத் தலைமைத்துவம்: போர்வீரனாகவிருந்து நண்பனாக பரிணாமம்" என்ற தொனிப்பொருளில் பிரதானி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்படை அதிகாரிகளுக்கான முழு நாள் கருத்தரங்கத்தின் அமர்வுகள் இன்று (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்தக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகின...