3rd July 2025
வழங்கல் கட்டளை தலைமையக படையினரால் 2025 ஜூலை 01, அன்று பனாகொடை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியில், வெளிசெல்லும் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்களுக்கு பிரியாவிடை வழங்குவதற்கான ஒரு முறையான விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.