25th February 2026
ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு நலவிடுதியில், திருமதி ஷினி பண்டாரதிலகா உள்ளிட்ட கலைஞர்கள் குழுவினர், 2026 பெப்ரவரி 14 அன்று சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
போரில் காயமடைந்த போர்வீரர்களின் தொடர்ச்சியான புனர்வாழ்வு செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் உடல் மற்றும் மனநல மீட்சியை மேம்படுத்துவதற்காக நாடகம் மற்றும் இசை சிகிச்சை பயனுள்ளதாக்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த முயற்சி அவர்களின் அன்றாட வழக்கத்திலிருந்து புத்துணர்வை வழங்கியதுடன் மேலும், அவர்களின் மனநலத்தை வலுப்படுத்தி, உணர்ச்சி சமநிலையையும் மனநிறைவையும் மேம்படுத்துவதில் நேரடி பங்களிப்பைச் செய்தது.