புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
1st July 2025
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.