போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் எஸ். விஜேசிரிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையக போக்குவரத்து பணிப்பகத்தின் 34 வது பணிப்பாளராக 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.